Monday 2 March 2015

பிறமத சகோதரர்.L.குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்   மடத்துக்குளம் கிளை சார்பாக 01.03.2015 அன்று அன்னூர் பகுதியை சார்ந்த  பிறமத சகோதரர்.L.குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..?  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்