Sunday 1 March 2015

துபையில் பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ செரங்காடு கிளை





திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 28/2/2015 அன்று   துபையில்   பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் 3 மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 8  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்