Sunday 1 March 2015

"மனத்தூய்மை _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01.03.15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்  "மனத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்