Sunday 1 March 2015

பிறமத சகோதரர். முருகன் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா +புத்தகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். முருகன்  அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .