Sunday 1 March 2015

"நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

 திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.03.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. ஷபாமா  அவர்கள்  "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........