Sunday 1 March 2015

பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகம் _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு  இஸ்லாம்  குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது    மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .