Sunday 1 March 2015

"மழை அல்லாஹூவின் அருள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மழை அல்லாஹூவின் அருள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்