Sunday 1 March 2015

5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா+ புத்தகங்கள் 5



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகங்கள் 5 இலவசமாக வழங்கப்பட்டது .