Monday 2 March 2015

5 நபர் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறுகள், தாயத்துகள் அகற்றம் _காலேஜ் ரோடு கிளை




திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.03.2015 அன்று  5 நபர்களுக்கு தனிநபர் தாஃவா செய்யப்பட்டு,   5 நபர் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறுகள், தாயத்துகள் போன்றவை அறுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...