Tuesday 8 March 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை சார்பாக 04-03-16 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் " (28:56),(9:113) வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணியும்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...