Monday 3 February 2014

"பித்-அத்" -வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது.
சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...