Monday 3 February 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" _வெங்கடேஸ்வராநகர் கிளைபோஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று  ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" எனும் போஸ்டர் கிளை பகுதி எங்கும் ஒட்டப்பட்டது.....