Wednesday 28 September 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மறுமை நாளில் மூன்று பிரிவினர்"எனும் தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...