Wednesday 28 September 2016

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பொன்காளியம்மன் கோவில் குருக்களுக்கும் மற்றும் ஜோதிடர்களுக்கும் , இனியமார்க்கம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...