Wednesday 28 September 2016

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் சார்பாக 23-09-2016 அன்று யாசின்பாபு நகரில் இருந்து விஜயாபுரம் மற்றும் ஒத்தகடை வரையில் உள்ள மக்கள் செல்லும் பாதைக்கு இடையுரான அனைத்து முற்செடிகள் அகற்றப்பட்டன. யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக முற்செடிகளை அகற்றும் போது பிறமத சகோதரி நம் பணியை பாராட்டி நம்மோடு கள்த்தில் பணியாற்றுகிறார்...அல்ஹம்துலில்லாஹ்..