Wednesday 28 September 2016

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா- பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறமத சகோதரர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...