Saturday 23 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 18-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....