Saturday 23 January 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-01-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அவ்லியாக்கள் பரிந்துரை செய்வார்களா?" என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,,,,,அல்ஹம்துலில்லாஹ்.....