Saturday 23 January 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 19-01-2016 (செவ்வாய்) காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,,இதில் "உணவு உண்பவர்கள் கடவுளர்களா?"  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....