Monday 30 October 2017

"நாளும் ஒரு நபிமொழி" ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 21-10-2017(சனிக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : இஸ்லாம் கூறும் பொறுமை,உரை: சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............