Monday 30 October 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) ஈத்கா நகர் பகுதியில் 

  "தெருமுனைபிரச்சாரம்" நடைபெற்றது. 
தலைப்பு :    திருக்குர்ஆன் ஓர் அற்புதம் 
உரை : சகோ.சையது இப்ராஹிம்
அல்ஹம்துலில்லாஹ்...........