Monday 30 October 2017

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


1.தெருமுனைபிரச்சாரம் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:30மணிக்கு   பெரியார் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் சுகாதாரம் பேணுவோம் டெங்கு ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2.தெருமுனை பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 09:30மணிக்கு   அய்யாசாமி நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3. தெருமுனை பிரச்சாரம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 10:30மணிக்கு  முஸ்லிம் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ இம்ரான் அவர்கள் சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்.