Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று    தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.

தலைப்பு :வட்டி ஓர் வன்கொடுமை, உரை: அபூபக்கர் சித்திக் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்