Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17)  அஸருக்கு பிறகு   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. தலைப்பு :வட்டி ஒரு வன்கொடுமை,இடம்: m.s.நகர் பள்ளி முன்பு ,உரை: சகோ. இம்ரான் ,அல்ஹம்து லில்லாஹ்!


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17) அஸருக்கு பிறகு   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
தலைப்பு :டெங்கு காய்ச்சல்,இடம்: m.s.நகர்  உள் பகுதி,

உரை: சகோ.சிராஜ்