Thursday 9 November 2017

தெருமுனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017 அன்று மஃரீப்  தொழுகைக்குபின் தெருமுனைகூட்டம் 

 நடைபெற்றது ,மாலை 6:15 .மனிக்கு நிகழ்சியின் துவக்க உரை மாவட்ட துனை செயலாளர்: பஷிர்அலி அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள் ,6:20முதல்  7:00மனி வரை
மதரஸாவில் கல்வி கற்கும் 
மாணவ மானவிகளின்
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக பேச்சு போட்டி நடை பெற்றது,
இரவு 7:00 மனி முதல் 8:00 மனி வரை Tntj
பேச்சாளர்-சகோதரர்: சதாம் உசேன்,{இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு}

 இரவு 8:00 மனி முதல் 9:00 மனிவரை -சகோதரர்: அகமது கபீர்
Tntj பேச்சாளர் -{இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுவோம்} என்ற  தலைப்பில்  உறையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாலர் சகோ:சேக்ஜெய்லானி 
தீர்மனங்கள் வாசிக்கப்பட்டு

இந்தியன் நகர் கிளை
 செயலாளர்: 
முஹம்மது ஹனிபா

நன்றி தெறிவித்து 
உரையாற்றினார்

இரவு 9:00 மனிக்கு நிகழ்ச்சி முழுமையாக நிறைவு பெற்றது 


 (அல்ஹம்துலில்லாஹ்)