Thursday 9 November 2017

ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 05-11-17 அன்று மாவட்டம் சார்பாக நடைபெற்ற திருக்குர்ஆன் பயிற்சி முகாமின் இறுதியில்   ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சகோ. பஷீர்அலி அவர்கள் *திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்