Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று இரவு 08:00 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. தலைப்பு : வட்டி ஓர் வன்கொடுமை,இடம்:  பொன்னம்மாள் லேஅவுட் ,உரை: சஃபியுல்லாஹ்  (பெரியதோட்டம்),அல்ஹம்துலில்லாஹ்