Thursday 9 November 2017

ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளையில் மாவட்டம் சார்பாக  ஆண்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் அருகிலுள்ள    கிளையை சார்ந்த  (40 நபர்கள்)சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் 5/11/2017. நேரம்:10மணிமுதல்12:00மணிவரை நடைபெற்றது.ஆசிரியர் : சகோ.பஷீர்அலி அவர்கள்.,அல்ஹம்துலில்லாஹ்