Thursday 9 November 2017

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 5:11:17ஞாயிறு

மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"ஷபர் பீடை மாதமா?" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்