Thursday 9 November 2017

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 4-11-2017 (சனிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம் அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..........