Thursday 9 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {மனது தீமையை செய்ய நாடும் பொழுது இறைவனின்  நினைவுகூர்ந்து அச்சம் கொள்வோம்} என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்