Thursday 9 November 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (06/11/17)-அன்று இரவு 08:30 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  குன்னங்கல்காடு ,உரை: சஃபியுல்லாஹ் (பெரியதோட்டம்),அல்ஹம்துலில்லாஹ்