Thursday 9 November 2017

தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக   05/10/17 அன்று S.v காலனி,கோல்டன் நகர் இரு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் 400 பேர் பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்