Thursday 27 December 2018

திருக்குர்ஆன் மாநாடு ஏன்?எதற்கு? -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (26/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.எதற்கு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்