Thursday 30 May 2013

தொழுகையின் அவசியம் -மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-05-2013 அன்று ரோஸ் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்