Thursday 6 August 2015

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா - S.v.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளை சார்பாக முன்றாம் ஆண்டு மக்தப் மதராஸா  04-08-2015 அன்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ் ....