Thursday 6 August 2015

"நபிமொழியை நாம் அறிவோம் " பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 05-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பின் "" நபிமொழியை நாம் அறிவோம் "என்ற தலைப்பில் ,சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்.......