Thursday 6 August 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  05-08-2015 தெருமுனை பிரச்சாரம் இரண்டு இடங்களில். "" ரமலானுக்குப் பிறகு நமது நிலை"" என்கின்ற தலைப்பில்,சகோதரர்கள் .  யாசர்  அரஃபாத் & சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....