Saturday 8 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக,06-08-15 (வியாழன்)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள், "விளிம்பில் நின்று கொண்டு வணங்குபவர்களும் மனிதர்களில் உண்டு"என்பதற்கான விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ......