Saturday 8 August 2015

அவசர இரத்த தானம் - அலங்கியம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 03.08.15 அன்று பாலக்காடு நகரை சேர்ந்த ஒரு சகோதரிக்கு ( WELL CARE) மருத்துவ மனையில் O+ ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.