Saturday 8 August 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம் நபியுடைய வரலாறும் அதில் இட்டுக் கட்டப்பட்டவைகளும்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.....