Saturday 8 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-08-15 அன்று இரவு  ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில்  "நபிவழியைப் பேணுவோம்"எனும் தலைப்பில்,,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.. .அல்ஹம்துலில்லாஹ்...