Saturday 8 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 06-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்"" அழகிய ஆடை ""என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்....