Saturday 8 August 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 06.08.15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  அல்பகரா அத்தியாயத்தில் 25ம் வசனம் முதல் 33ம் வசனம் வரை விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்