Saturday 8 August 2015

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன்  காலனி கிளை  சார்பாக 06-08-15 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""  இறையச்சம் ""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....