Saturday 8 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


  திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 06-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  "" இன்ஷா அல்லாஹ் "" ஏன் கூற வேண்டும், என்ற தலைப்பில் சகோ: பஷிர் அலி அவர்கள் 

குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள் ,
அல்ஹம்துலில்லாஹ்........