Thursday 10 July 2014

திருப்பூர் மாவட்டம் சார்பாக சூனியம் குறித்து 500 போஸ்டர்கள் விநியோகம்


தமக்கு பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றின் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவோருக்கு ரு.50 இலட்சம் பரிசு தரப்படும் என்று டிஎன்டிஜே மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.








இந்த அறைகூவலை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக, 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 500 போஸ்டர்கள் அச்சடித்து 10.07.14 வியாழக்கிழமை அன்று  மாவட்டத்தில் இருக்கும் கிளைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...