Thursday 10 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 08.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 08.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி)  அவர்கள்  “நபித்தோழர்களின் கவலைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...