Sunday 10 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 6-6-2018
இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள்  மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 7-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள்  மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்