Sunday 10 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/06/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 

நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ஒற்றை படை இரவுகளில் வரும் லைலத்துல் கத்ர் சிறப்புகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)